கடந்த வருடம் காணாமல் போன மலேசியா எயார்லைன்ஸ் எம்.எச். 370 விமானம் அண்டார்டிகாவை நோக்கிப் பயணித்திருக்கலாம் என புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமன்றி விமானிகளின் அறையில் இருந்த ஒருவர் வேண்டுமென்றே விமானத்தை அண்டார்டிகாவை நோக்கிப் பயணிக்க வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தின் செய்மதி தரவுகளை ஆராய்ந்த நிபுணர்களே இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆவணப் படமொன்றும் வெளியாகவுள்ளது.
எம்.எச். 370 விமானமானது அதன் இறுதி வானொலி அழைப்பின் பின்னர் 3 தடவை திரும்பியுள்ளதாகவும் இதன் விளைவாக தெற்கில் அண்டார்டிகாவை நோக்கிப் பயணித்துள்ளதாக தடயங்களை ஆராய்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும் விமானம் பல மணித்தியாலத்துக்கு பறந்துள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி 239 பேருடன் குறித்த விமானம் காணாமல் போனது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, February 24, 2015
மாயமான எம்.எச். 370 விமானம்!!! புது தகவல்!!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இந்த வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று தென்படவுள்ளது.
-
புலிகள் மீதான தடையினை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளதானது புலிகளின்‘டயஸ் போரா’ மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ என கருதத் தோன்ற...
-
உலகின் நியதிக்கு மாறான நிகழ்வுகள் ஒவ்வொன்றும், ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே அமையும் அப்படியானதோர் நிகழ்வே டற்போது நடந்துள்ளது.
-
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment
Leave A Reply