அறிவென்னும் தீபம் அனைந்து விடாமல் தொடர்ச்சியாக சமூதாயத்தின் எதிர்கால சந்ததிகளின் அறிவினை மெம்படுத்துவதற்காக செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனம் அதன் ஸ்தாபகத் தலைவர் றினோஸ் ஹனீபாவின் வழிகாட்டுதலில்
பல
கல்விசார் , உளவியல் சார் நிகழ்ச்சித்திட்டங்களை தேசிய ரீதியாக முன்னெடுத்துச் செல்கின்றது அந்த அடிப்படையில் சாய்ந்தமருது அல்-கமறு வித்தியாலயத்தில் மொழி அமைச்சின் செயற்திட்டத்தில் உள்ளடங்கப்பட்ட சிங்கள மொழிப் பரீட்சை அண்மையில் நடைபெற்றது இதில் முஸ்லிம் தழிழ் மாணவர்கள் உள்ளடங்களாக 110 மாணவர்கள் தமது மொழிப் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தார்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, February 24, 2015
செக்றோ -ஸ்ரீலங்கா நிறுவனத்தில் சிங்கள மொழிப் பரீட்சை!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னி...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


No comments:
Post a Comment
Leave A Reply