அறிவென்னும் தீபம் அனைந்து விடாமல் தொடர்ச்சியாக சமூதாயத்தின் எதிர்கால சந்ததிகளின் அறிவினை மெம்படுத்துவதற்காக செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனம் அதன் ஸ்தாபகத் தலைவர் றினோஸ் ஹனீபாவின் வழிகாட்டுதலில்
பல
கல்விசார் , உளவியல் சார் நிகழ்ச்சித்திட்டங்களை தேசிய ரீதியாக முன்னெடுத்துச் செல்கின்றது அந்த அடிப்படையில் சாய்ந்தமருது அல்-கமறு வித்தியாலயத்தில் மொழி அமைச்சின் செயற்திட்டத்தில் உள்ளடங்கப்பட்ட சிங்கள மொழிப் பரீட்சை அண்மையில் நடைபெற்றது இதில் முஸ்லிம் தழிழ் மாணவர்கள் உள்ளடங்களாக 110 மாணவர்கள் தமது மொழிப் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தார்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, February 24, 2015
செக்றோ -ஸ்ரீலங்கா நிறுவனத்தில் சிங்கள மொழிப் பரீட்சை!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இந்த வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று தென்படவுள்ளது.
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
புலிகள் மீதான தடையினை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளதானது புலிகளின்‘டயஸ் போரா’ மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ என கருதத் தோன்ற...
-
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment
Leave A Reply