blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

80102

Saturday, February 28, 2015

சமந்தாவுக்கு 18 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு!

சமந்தாவுக்கு நட்டஈடாக 18 கோடி ரூபா! பி.எம்.ஐ.சி.எச்.நிர்வாகத்தை வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு!பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கொட்டகையால் ஊனமடைந்த வைத்தியரான சமந்தாவுக்க 18 கோடி ரூபாவை நட்டஈடாக செலுத்த நீதிமன்று தீர்ப்பளித்தது.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு கண்காட்சி இடம்பெற்றது. அதில் அமைக்கப்பட்ட கூடாரம் ஒன்று கழன்று வீழ்ந்ததில் அப்போது வைத்திய மாணவியாக இருந்தவரான சமந்தா சந்தமாலி ஊனமுற்றார்.

இது தொடர்பான வழக்கு விசாரணைத் தீர்ப்பு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நேற்று வழங்கப்பட்டது.

இதன்போதே சமந்தா சந்தமாலிக்கு 18 கோடி ரூபாவை நட்டஈடாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப நிர்வாகம் வழங்க நீதிமன்று உத்தரவிட்டது.
சமந்தாவுக்கு நட்டஈடாக 18 கோடி ரூபா! பி.எம்.ஐ.சி.எச்.நிர்வாகத்தை வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு!

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►