கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான தபால் புகையிரத சேவை 24 வருடங்களின் பின்னர் இன்று காலை 7.25 மணியளவில் யாழ். பிரதான புகையித நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்த சேவையினை கொண்டாடும் முகமாக தற்பொழுது யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து தபால் பொதிகள் யாழ். பிரதான தபாலகத்திற்கு வீதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
80006
Wednesday, October 15, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
முல்லைத்தீவு சாளை கடற்பரப்பில் விமான படைக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் விமானம் ஒன்றின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
-
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மன்னார் மற்றும் நெடுந்தீவுக் கடற்பகுதிகளில்...
-
இரத்தினபுரி இலுக்புலுவ பகுதியில் மனைவியால் கூரிய ஆயுதததால் தாக்கப்பட்டு, கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
-
பொலிவுட்டில் தற்கொலைகள் நடப்பது மிக அதிகம், தற்போது காதல் தோல்வியில் இந்தி நடிகை தற்கொலை செய்துகொண்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply