
கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு, நேற்றிரவு 10.30 அளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைத்தொழிற்சாலையின் உணவக முகாமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 14ஐ சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply