399
கோடி ரூபா வெட் வரிப்பணத்தை மோசடிசெய்த வழக்கில், நீதிமன்றத்தை
புறக்கணித்துவந்த 08 பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று 20
வருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்துடன், பிரதிவாதிகள் மோசடி
செய்த பணத்தின் மூன்று மடங்கினை அபராதமாக செலுத்த வேண்டுமெனவும் நீதிபதி
குமுதினி விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்கு விசாரணை
ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் நீதிமன்றத்தினை இவர்கள் புறக்கணித்து வந்ததுடன்,
08 பிரதிவாதிகள் இன்றியே வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.
இந்த
வழக்கில் 14 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன்,
அவர்களில் 06 பேர் வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளித்திருந்தனர்.
நீதிமன்றத்திற்கு
ஒழுங்காக சமூகமளித்த 06 பிரதிவாதிகளுக்கும் ஏற்கனவே சிறைத் தண்டனையும்,
அபராதமும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
பரிசுத்த பாப்பரசர் சற்று நேரத்துக்கு முன்னர் கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
-
எதிர்வரும் 100 நாட்களுக்குள் இலங்கையின் மாபெரும் வீடமைப்பு திட்டமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாக வீடமைப்பு மற்றும் சமூர்தி அமைச்சர் சஜித் பிர...
-
SAMS LANKA HOLDINGS (PVT) LTD நிறுவனத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின்...
No comments:
Post a Comment
Leave A Reply