இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்று கொடுக்க முயற்சிகள் முன்
எடுக்கப்படுவதாக தம்மிடம் உறுதியளிக்கப்பட்டதாக மத்திய இணையமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இந்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேற்று வெள்ளிக் கிழமை சந்தித்த போதே இந்த உறுதி
மொழி அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, எஞ்சிய தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர,
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் இலங்கை
இந்தியாவுக்கு இடையே இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என கோரியதாகவும் பொன்.
ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, July 20, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
சர்வதேச குற்றம் என்பதால் மலேசிய விமானம் விழுந்து நொறுங்கி கிடக்கும் இடத்தில் உள்ள தடயங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அழித்து வருகின்றனர...
-
கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் இன்று அதிகாலை 3.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply