அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ்ஊடகப்பேச்சாளர்அலுவலகம்குறிப்பிட்டது.
தமது வர்த்தக நிலையத்தில் இருந்தபோதே குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply