blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, July 20, 2014

செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உயர் சபை ஒன்று கூடல்

செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உயர் சபை ஒன்று கூடல் 19.07.2014 ஆம் திகதி நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவரும் உளவள ஆலோசகருமான றினோஸ் ஹனீபா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள், செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. 

 மாணவர்கள், இளைஞர்கள்,யுவதிகள் பயன் பெரும் வகையில் 'செக்றோ தொழில் வழிகாட்டல் மற்றும் பயிற்சி நிறுவகம்' ஒன்றினை ஸ்தாபிப்பது தொடர்பாக விஷேடமாக கவனம் செலுத்தப்பட்டதோடு நிறுவனத்தின் இப்தார் (20.07.2014) நிகழ்ச்சி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

2 comments:

  1. Songi Siyam inge angae.. kalmunai kudy la kalyaanam mudichiddu pondaadidae veetula irukkaamae pakkathu veetaaruden paesi palakudaa songi payalae..

    ReplyDelete
    Replies
    1. yaaraum thara kuraivaaka pesuvathu namathu kunaththirkku avamaanam nanbare

      Delete

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►