blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, September 9, 2014

நான்கரை வயது பெண் குழந்தை மாயம்!!

குருநாகல் - வெல்லவ பிரதேசத்தில் நான்கரை வயது பெண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது.

இன்று அதிகாலை இந்த குழந்தை காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த குழந்தையை தேடும் பணிகளில் காவல்துறையினர் ஈடுப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►