Categories
News
World News
Sports
Education
Entertainment
Health
Videos
History
Poems
Literature
Contact Us
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, May 19, 2014
காலியில் வாகன விபத்து; இரு ஜேர்மனிய பிரஜைகள் பலி
காலி, உனவட்டுன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
2 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை : சிலியில் பயங்கர நிலநடுக்கம்
சாண்டியாகோ: சிலி நாட்டின் கடற்கரைப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தை...
ஜெனீவா தீர்மானத்தை அரசு ஏற்க வேண்டும்: முஸ்லிம் காங்கிரஸ்
ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. அந்தத் தீ...
கடற்படை வீரரால் பெண் மீது வல்லுறவு முயற்சி
கிளிநொச்சி பளையில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த கடற்படை வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்ப...
பேஸ்புக் சர்ச்சையால் தனது தோழியை 65 முறை கத்தியால் குத்திய பெண் கைது
லண்டன்: லண்டன் மாநகரில் 16 வயதான எரண்டி எலிசபெத் குடிரெஸ் என்கிற பெண் தனது நெருங்கிய தோழியான அனெல் பியஸை கொடூரமாக 65 முறை கத்தியால் குத்த...
◄சமீபத்திய பதிவுகள்►
Recent Posts Widget
Blogger Widgets
Your browser does not support JavaScript!
No comments:
Post a Comment
Leave A Reply