எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 3, 2014
பேஸ்புக் சர்ச்சையால் தனது தோழியை 65 முறை கத்தியால் குத்திய பெண் கைது
லண்டன்: லண்டன் மாநகரில் 16 வயதான எரண்டி எலிசபெத் குடிரெஸ் என்கிற பெண் தனது நெருங்கிய தோழியான அனெல் பியஸை கொடூரமாக 65 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தனது நெருங்கிய தோழியான பியஸ் அந்த பெண்ணின் நிர்வாண படத்தை சமூக வலைதளமான முகுநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். எனவே அந்த பெண் பியஸை கொலை செய்ய திட்டமிட்டு, அவரை மெக்ஸிகோவில் உள்ள குமாச்சலில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
பின்னர் அவரை அங்கு வைத்து 60 முறைக்கு மேல் கத்தியால் குத்தி உள்ளதாகவும், பிறகு அந்த கொலையை மறைப்பதற்கு தனது துணியால் ரத்தத்தை துடைத்துள்ளதாகவும், கத்தியை மறைத்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். பிறகு மெக்ஸிகோ போலீஸ் அவரை கைது செய்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நீதியமைச்சர், சட்டத்தரணி, அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் பிறந்த நாள் இன்றாகும். (13-04) இந்த...
-
பதுளையிலிருந்து கொழும்பிற்கு சென்ற தனியார் பஸ்ஸொன்று தெமோதர ஹல்பே பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொல...
-
சாண்டியாகோ: சிலி நாட்டின் கடற்கரைப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தை...
-
அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவிற்கு அருகில் இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதியுள்ளது. இந்த விபத்தின் போது ஒரு விமானம் கடலி...

No comments:
Post a Comment
Leave A Reply