blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, September 5, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறை: முஸ்லிம் கவுன்சில் கண்டனம்

ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்ஐஎஸ்) எனும் அமைப்பு, தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்ற படுகொலைகளை, இலங்கை முஸ்லிம் கவுன்சில் வன்மையாக கண்டித்துள்ளது.

அப்பாவி பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தொண்டு பணியாளர்கள், அந்த நிறுவனங்களின் அதிகாரிகளை கொன்று குவித்தல் உள்ளிட்ட படுகொலைகளையே அவ்வமைப்பு கண்டித்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►