பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை
குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோவரி
(Rouvroy) நகரில் சென்று கொண்டிருந்த வழிபோக்கர் ஒருவர் புட்டிகளை போடும்
குப்பை தொட்டியில் (Bottle Bin) இருந்து சிறுகுழந்தையின் அழுகுரலை கேட்டு
அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து குப்பை தொட்டியில் குழந்தை இருப்பதை உறுதி செய்த அவர், பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் பொலிசார் வந்து குழந்தையை மீட்டபோது, அந்த குழந்தை
வெப்பத்தாலும், உடைந்த கண்ணாடி புட்டிகளாலும் காயப்பட்டுள்ளது
தெரியவந்துள்ளது.
இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில், பச்சிளம் குழந்தையை வீசி சென்ற 14 வயது சிறுமியை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த 14 வயது சிறுமி,
தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் யாருக்கும் தெரியாமல் இந்த
குழந்தையை மறைத்து பெற்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, September 13, 2014
குழந்தை பெற்றெடுத்த 14 வயது சிறுமி! குப்பை தொட்டியில் வீசிய அவலம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...



No comments:
Post a Comment
Leave A Reply