பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை
குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோவரி
(Rouvroy) நகரில் சென்று கொண்டிருந்த வழிபோக்கர் ஒருவர் புட்டிகளை போடும்
குப்பை தொட்டியில் (Bottle Bin) இருந்து சிறுகுழந்தையின் அழுகுரலை கேட்டு
அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து குப்பை தொட்டியில் குழந்தை இருப்பதை உறுதி செய்த அவர், பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் பொலிசார் வந்து குழந்தையை மீட்டபோது, அந்த குழந்தை
வெப்பத்தாலும், உடைந்த கண்ணாடி புட்டிகளாலும் காயப்பட்டுள்ளது
தெரியவந்துள்ளது.
இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில், பச்சிளம் குழந்தையை வீசி சென்ற 14 வயது சிறுமியை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த 14 வயது சிறுமி,
தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் யாருக்கும் தெரியாமல் இந்த
குழந்தையை மறைத்து பெற்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, September 13, 2014
குழந்தை பெற்றெடுத்த 14 வயது சிறுமி! குப்பை தொட்டியில் வீசிய அவலம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
பூநகரிபிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதி வெளிப்பிரதேச வியாபாரிகளுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது என்று ஊடகங...
-
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பந்து வீச்சாளர்களின் சவாலை எதிர்கொள்ள இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தயார்நிலையில் உள்ளதாக இலங்கை அணியின் ஆலோ...
-
சென்னை கிழக்குகடற்கரைச் வீதியில் இன்று காலை நடந்த விபத்தில் நடிகர் நாசரின் மகன் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply