blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, September 4, 2014

தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளீர்களா? : அழையுங்கள் 1333

தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளவர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1333 என்ற இலவச தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் யாழ் றோட்டறிக் கழகத்தின் அனுசரணையுடன் தற்கொலை முனைப்புள்ளோருக்கு உளநல ஆலோசனை வழங்குவதற்காக அறிமுக படுத்தப்பட்டிருக்கும் 1333 என்னும் இலவச தொலைபேசி இலக்கத்தை பிரபல்யப் படுத்தும் நோக்குடனும் யாழ். நகரில் சைக்கிள் ஓட்டமும், வீதி விழிப்புணர்வு நாடகமும் இடம்பெற்றது.

பிற்பகல் 2 மணிமுதல் 3.30 மணிவரை இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.


உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►