பொதுமக்களுக்கு தரமான சேவைகளை வழங்கும் நோக்கிலேயே அரச சேவையாளர்களுக்கு
வரப்பிரசாதங்களை வழங்கி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனைத்து
பணிகளையும், தனியார் துறையிடம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை
சிலர் இன்னமும் கைவிட வி;ல்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.
அரச சேவையில்
தரவுயர்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகளுக்கு ஊந்துருளிகளை கையளிக்கும் நிகழ்வு
நேற்று அனுராதபுரத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை
வெளியிட்டார்.
இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வாவிகளில் சேற்று
மண்ணை அகற்றும் பணிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஆரம்பித்து
வைத்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மொனார்ச் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்ச்சி அண்மையில்( 2/1/16 ) ஆசாத் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது செக்றோ ஸ்ரீலங்கா அமைப்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
பரிசுத்த பாப்பரசர் சற்று நேரத்துக்கு முன்னர் கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
-
பருப்பு மற்றும் சீனி ஆகிய பொருட்களுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்த...
No comments:
Post a Comment
Leave A Reply