குருணாகல்- நிக்கவரெட்டிய பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மூன்று மாத குழந்தையை கிணற்றில் வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு பிரதேச வாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த தாயை கைது செய்துள்ளதுள்ளனர்.
இதே வேளை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தாய் மனநல குறைபாடு உள்ளவர் என தெரிய வந்துள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 10, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லைப் பகுதியிலுள்ள இடமொன்றில் துப்பாக்கி வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். ...
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
No comments:
Post a Comment
Leave A Reply