குருணாகல்- நிக்கவரெட்டிய பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மூன்று மாத குழந்தையை கிணற்றில் வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு பிரதேச வாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த தாயை கைது செய்துள்ளதுள்ளனர்.
இதே வேளை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தாய் மனநல குறைபாடு உள்ளவர் என தெரிய வந்துள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 10, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...
No comments:
Post a Comment
Leave A Reply