குருணாகல்- நிக்கவரெட்டிய பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மூன்று மாத குழந்தையை கிணற்றில் வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு பிரதேச வாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த தாயை கைது செய்துள்ளதுள்ளனர்.
இதே வேளை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தாய் மனநல குறைபாடு உள்ளவர் என தெரிய வந்துள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 10, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
பூநகரிபிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதி வெளிப்பிரதேச வியாபாரிகளுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது என்று ஊடகங...
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பந்து வீச்சாளர்களின் சவாலை எதிர்கொள்ள இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தயார்நிலையில் உள்ளதாக இலங்கை அணியின் ஆலோ...
No comments:
Post a Comment
Leave A Reply