சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த
மகேந்திரன் சிவப்பிரகாசம் (வயது 32) என்பவர் அவரது வீட்டிலிருந்து
புதன்கிழமை (09) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார்
தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை (08) இரவு தனது மனைவி பிள்ளைகளுடன் வீட்டில் உறங்கிய
இவர், காலையில் சடலமாக காணப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், குறித்த வீட்டிற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளதாகவும்
பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 10, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...
No comments:
Post a Comment
Leave A Reply