
இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டபின்படிப்பு பட்டதாரியாவர், கல்முனை செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவராகவும், கல்முனை பிரதேச செயலகத்தில் உளவள ஆலோசகராகவும் பணியாற்றுகின்றார்.
ஆரம்பக் கல்வியை கல்முனைக்குடி அல்-ஸுஹறா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனை ஸாஹிறாக் கல்லூரியிலும் பயின்றுள்ளார். இவர் எஸ்.எச் ஹனீபா (ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்) (எ.எம்.எச்), எச். நூர்ஜஹான் தம்பதியின் புதல்வராவார்.
No comments:
Post a Comment
Leave A Reply