ஒதுக்கித்தள்ளிவிட்டு சமூகத்தின் பணிக்காக தங்களை அர்ப்பணித்து வருகின்ற மீஸான் நிறுவனத்தின் மீதான தாக்குதல் மனவேதனையளிக்கின்றது இவ்வாறான நாகரீகம் கெட்ட ஒருசில பொறாமை கொண்ட கூட்டம் எல்லா ஊரிலும் இருந்துகொண்டு இவ்வாறான தேவையற்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் இவர்கள்தான் சமூகத்திற்குள் பசுத்தோல் போற்றிய புலியாக வாழ்கின்றார்கள் இவர்களை சமூகம் இனங்கண்டு இவர்களின் உண்மையான முகத்தினை சமூகத்திற்கு கொண்டுவந்து சமூகத்தினை காப்பாற்றுவது எம் எல்லோருடைய கடமையுமாகும் என தனது அறிக்கையில் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, December 2, 2015
மீஸான் ஸ்ரீலங்கா அலுவலகத்தின் பெயர்பலகை சேதம் -செக்றோ ஸ்ரீலங்கா தலைவர் றினோஸ் ஹனீபா கண்டனம்
ஒதுக்கித்தள்ளிவிட்டு சமூகத்தின் பணிக்காக தங்களை அர்ப்பணித்து வருகின்ற மீஸான் நிறுவனத்தின் மீதான தாக்குதல் மனவேதனையளிக்கின்றது இவ்வாறான நாகரீகம் கெட்ட ஒருசில பொறாமை கொண்ட கூட்டம் எல்லா ஊரிலும் இருந்துகொண்டு இவ்வாறான தேவையற்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் இவர்கள்தான் சமூகத்திற்குள் பசுத்தோல் போற்றிய புலியாக வாழ்கின்றார்கள் இவர்களை சமூகம் இனங்கண்டு இவர்களின் உண்மையான முகத்தினை சமூகத்திற்கு கொண்டுவந்து சமூகத்தினை காப்பாற்றுவது எம் எல்லோருடைய கடமையுமாகும் என தனது அறிக்கையில் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஜனாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் அதற்கான வரியை செலுத்தாதது ஏன் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல...
-
ஆப்ரிக்க யானைகள்--- பெரிய விலங்குகள் குறைந்தால் மனிதர்களுக்கு நோய்கள் ? ...
-
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைகுடியிருப்பு கிராமத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான 18 வயது இளைஞ...
-
கல்வி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.


No comments:
Post a Comment
Leave A Reply