மண்டபத்தில் நடைபெற்றது. உளவளத்துறையில் ஈடுபடுகின்ற அரச உத்தியோகத்தர்கள் ஒரே முறைமையினைக் கொண்டு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பயிற்சியின் நோக்கமாக அமைந்திருந்தது. இப்பயிற்சி வகுப்பினை பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு மற்றும் சமூக சேவை அமைச்சுலுள்ள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள் இந்நிகழ்வுக்கான அணுசரனை ஆசியன் பௌன்டேசன் வழங்கியது நிகழ்வின் ஒழுங்கமைப்பினை தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. தகவல்: எம்.ஆர் ஹாத்தீம்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, November 19, 2015
கிழக்குமாகாண உளவளத்துணையாளர்களுக்கான வதிவிடப் பயிற்சி
மண்டபத்தில் நடைபெற்றது. உளவளத்துறையில் ஈடுபடுகின்ற அரச உத்தியோகத்தர்கள் ஒரே முறைமையினைக் கொண்டு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பயிற்சியின் நோக்கமாக அமைந்திருந்தது. இப்பயிற்சி வகுப்பினை பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு மற்றும் சமூக சேவை அமைச்சுலுள்ள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள் இந்நிகழ்வுக்கான அணுசரனை ஆசியன் பௌன்டேசன் வழங்கியது நிகழ்வின் ஒழுங்கமைப்பினை தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. தகவல்: எம்.ஆர் ஹாத்தீம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
Diploma in Youth Development is a programme offe...
No comments:
Post a Comment
Leave A Reply