மைத்திரிபால சிறிசேனவின் தம்பியான டட்லி சிறிசேனவிற்கு சொந்தமான அரிசி ஏற்றிச்செல்லும் லொறி ஒன்றின் மீது இனந்தெரியாத சிலர் நேற்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பொலனறுவையில் இருந்து அரிசி ஏற்றிச் சென்று குறித்த லொறி, மரந்தகஹமுல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
3 மோட்டார் சைக்கிள்களில் வருகைதந்த குழுவினர் தம்மை அச்சுறுத்தி, லொறி மீது தாக்குதல் மேற்கொண்டதாக லொறியின் சாரதி மற்றும் உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, November 30, 2014
மைத்திரிபால சிறிசேனவின் தம்பிக்கு சொந்தமான லொறி மீது தாக்குதல்!!!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும்...
-
அமெரிக்காவில் ஆபாச படம் பார்த்த 15 வயது மகனை அவனது தாய் பொலிசில் பிடித்து கொடுக்க முயன்றுள்ளார்.
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply