இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
மேய்ச்சலுக்காக தனது கால்நடைகளை கரடியனாறு பகுதிக்கு ஓட்டிச்சென்ற ஒருவரே, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
காட்டு யானையின் தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply