blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, September 9, 2014

இம் மாத இறுதியில் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

newsகடந்த மாதம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார  ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

3 லட்சம் மாணவர்கள் இந்தப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாகவும் இந்த மாத இறுதியில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►