இன்று காலை கெக்கிராவ பகுதியில் முச்சக்கரவண்டி கப் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இதன்போது நான்குபேர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை பண்டாரகம பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவரும் பலியாகினர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply