இன்று திங்கட்கிழமை இந்திய மக்களவையில் அ.தி.மு.கவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் பல தடவைகள் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உரையாற்றினார்.
அவர் தனது உரையில், "இந்திய அரசு இலங்கையின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கைத் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்படும்" - என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply