வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹராவின் முதலாவது கும்பல் பெரஹரா இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதனை தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பமாகவுள்ள இந்த கும்பல் பெரஹரா எதிர்வரும் ஐந்தாம் திகதி இடம் பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் பிரதான வீதிகள் ஊடாக இந்த கும்பல் பெரஹரா வீதி வலம் வரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை,
கும்பல் பெரஹரா காரணமாக விஷேட போக்குவரத்து ஒழுங்குகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி
காவற்துறை மா எச்.என்.பீ அம்பன்வல தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, August 1, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கொழும்பு அல்லாத நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அளவுக்கு அதிகமாக கோபப்படுகிறீர்களா? எதற்கும் எப்போதும் கோபப்படுபவரா நீங்கள், கோபம் வந்தால் செய்வதையும், சொல்வதையும் கட்டுப்படுத்த முடியவ...
-
மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புத...
-
இல்லை என்றால் விட்டுவிடுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: இல்லை. இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடு...

No comments:
Post a Comment
Leave A Reply