இந்த முறை கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக 2 லட்சத்து 96 ஆயிரத்து
313 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சைகள், நாடளாவிய ரீதியாகவுள்ள 2 ஆயிரத்து 120 மத்திய நிலையங்களில் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த
பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும்
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார
சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, August 1, 2014
உயர்தர பரீட்சை; 2 லட்சத்து 96 ஆயிரத்து 313 பரீட்சார்த்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கொழும்பு அல்லாத நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அளவுக்கு அதிகமாக கோபப்படுகிறீர்களா? எதற்கும் எப்போதும் கோபப்படுபவரா நீங்கள், கோபம் வந்தால் செய்வதையும், சொல்வதையும் கட்டுப்படுத்த முடியவ...
-
மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புத...
-
இல்லை என்றால் விட்டுவிடுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: இல்லை. இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடு...

No comments:
Post a Comment
Leave A Reply