blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, July 17, 2014

பந்துலவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…!!

109713256389கல்வி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரத்தில் கணித பாடத்தில் சித்தி பெறாத மாணவர்கள் இரண்டு வருடங்களுக்குள் அப்பாடத்திற்குத் தோற்றி சித்தியடைய வேண்டும் என்ற யோசனையே இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►