சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்ரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.
முன்னதாக நிகழ்வின் விருந்தினர்கள் சாவகச்சேரி பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக விழா மண்டபத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மண்டபம் திறந்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, July 19, 2014
சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபம் திறந்துவைப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இல்லை என்றால் விட்டுவிடுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: இல்லை. இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடு...
-
ஜனாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் அதற்கான வரியை செலுத்தாதது ஏன் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல...
-
இஸ்ரேலுக்கும ஹமாஸுக்கும் இடையில் ஆகியன காஸாவில் புதிய மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றிற்கு இண்க்கம் காணப்பட்டுள்ளது.
-
பண்டாரவளையிலுள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த மாணவியரும் ஆசிரியர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

No comments:
Post a Comment
Leave A Reply