எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 6 மணிமுதல் 20 திகதி காலை 6 மணி வரையிலான காலப்பகுதியில் மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் விஷேட செயற்த்திட்டம் ஒன்று நாடளாவியரீதியில்
முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
.
சிங்கள தமிழ் புதுவருடகாலப் பகுதியிலேயே அதிகமான வாகன விபத்துக்கள் இடம் பெறுவதாகவும் இதனைக் கட்டுப்படுத்தும் முகமாகவே இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் போலி நோட்டுக்கள் மக்கள் மத்தியில் புளங்குவதால் புதுவருட காலப்பகுதியில் பொருடகள் கொள்வனவு செய்யும் போது இவ்விடயத்திலும் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
பட்டாசு கொளுத்துதல் மற்றும் புதுவருட காலப்பகுதியில் வெளியில் செல்லும் போது உடமைகளை பாதுகாத்தல் போன்ற விடயங்களிலும் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அவர் மக்களிடம் கேட்டுக் கெண்டார்.

No comments:
Post a Comment
Leave A Reply