blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 1, 2014

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளிவருகிறது


க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளன. 

இந்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான ஆயத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் இதனை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்தார். எப்படியும் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிடப்பட்டு விடும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நாடெங்கிலுமிருந்து 3, 84, 000 பாடசாலை பரீட்சார்த்திகளும் 196, 100 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►