இந்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான ஆயத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் இதனை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்தார். எப்படியும் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிடப்பட்டு விடும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நாடெங்கிலுமிருந்து 3, 84, 000 பாடசாலை பரீட்சார்த்திகளும் 196, 100 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, April 1, 2014
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளிவருகிறது
இந்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான ஆயத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் இதனை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்தார். எப்படியும் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிடப்பட்டு விடும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நாடெங்கிலுமிருந்து 3, 84, 000 பாடசாலை பரீட்சார்த்திகளும் 196, 100 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பதுளையிலிருந்து கொழும்பிற்கு சென்ற தனியார் பஸ்ஸொன்று தெமோதர ஹல்பே பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொல...
-
சாண்டியாகோ: சிலி நாட்டின் கடற்கரைப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தை...
-
அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவிற்கு அருகில் இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதியுள்ளது. இந்த விபத்தின் போது ஒரு விமானம் கடலி...
-
புறக்கோட்டை - ஒல்கோட் மாவத்தை, குணசிங்கபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply