blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, April 3, 2014

லசித் மாலிங்கவே இன்றும் இலங்கை அணியின் தலைவர்.


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இன்றைய அரையிறுதிப் போட்டியில், கடந்த நியூ சீலாந்துக்கு எதிரான போட்டியைப் போலவே லசித் மாலிங்க தலைவராகக் கடமையாற்றுவார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
தினேஷ் சந்திமால் இன்றைய போட்டியில் தானாக விளையாடவில்லை என விலகிக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அறிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►