blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, April 3, 2014

உத்தர் பிரதேஷில் ரயில்கள் மோதல் : இருவர் பலி...


லக்னோ: உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் பயணிகள் ரயில் மற்றும் சோபன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►