கலாநெஞ்சன் ஷாஐஹான்-
நாட்டில் எயிட்ஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் கடற்கரைப்
பையன்களுக்காக ( Beach Boys) மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டம்
தொடர்பாக விளக்கப்படுத்தும் வகையிலும், எயிட்ஸ் நோய் தொடர்பாக தெளிவு
படுத்தும் வகையிலும் நீர்கொழும்பு பெரடைஸ் பீச்ஹோட்டலில் நேற்று
கருத்தரங்கொன்று நடைபெற்றது.
இக்கருத்தரங்கு ஊடகவியலாளர்கள், பொலிஸார், வைத்தியர்கள் மற்றும் பாடசாலை
ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட சுகாதாரப்
பணிப்பாளர் வைத்தியர் பத்மசிறி வைத்தியர்களான மகேஸ் ரத்நாயக்க , லயனல்
அலககோன், ஜி.வீரசிங்க, ஜயாதரி ரணதுங்க ஆகியோர் உரைகள் நிகழ்த்தினர்.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பாலியல் நோய்கள் பிரிவு இக்கருத்தரங்கை ஏற்பாடு
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, April 5, 2014
நாட்டில் எயிட்ஸ் நோய் பரவுவதைகட்டுப்படுத்த Beach Boys வேலைத்திட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளவர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1333 என்ற இலவச தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
-
குருநாகல் - வெல்லவ பிரதேசத்தில் நான்கரை வயது பெண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா....
No comments:
Post a Comment
Leave A Reply