கலாநெஞ்சன் ஷாஐஹான்-
நாட்டில் எயிட்ஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் கடற்கரைப்
பையன்களுக்காக ( Beach Boys) மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டம்
தொடர்பாக விளக்கப்படுத்தும் வகையிலும், எயிட்ஸ் நோய் தொடர்பாக தெளிவு
படுத்தும் வகையிலும் நீர்கொழும்பு பெரடைஸ் பீச்ஹோட்டலில் நேற்று
கருத்தரங்கொன்று நடைபெற்றது.
இக்கருத்தரங்கு ஊடகவியலாளர்கள், பொலிஸார், வைத்தியர்கள் மற்றும் பாடசாலை
ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட சுகாதாரப்
பணிப்பாளர் வைத்தியர் பத்மசிறி வைத்தியர்களான மகேஸ் ரத்நாயக்க , லயனல்
அலககோன், ஜி.வீரசிங்க, ஜயாதரி ரணதுங்க ஆகியோர் உரைகள் நிகழ்த்தினர்.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பாலியல் நோய்கள் பிரிவு இக்கருத்தரங்கை ஏற்பாடு
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, April 5, 2014
நாட்டில் எயிட்ஸ் நோய் பரவுவதைகட்டுப்படுத்த Beach Boys வேலைத்திட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சிட்டகாங்: உலகக்கோப்பை டி20 இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பந...
-
இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 24 மீனவர்களின் காவலை நவம்பர் 2...
-
இடப்பற்றாக்குறை காரணமாக தனது காரியாலயத்தில் பணியாற்ற முடியாதெனக் கூறி நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் தனது அலுவலகத்தை மூடிவிட்டு வெள...
-
வெளிநாடுகளுக்கு நீண்ட கால பயணங்களை மேற்கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டையை கொண்டுசெல்வதற்க்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply