blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, January 29, 2016

வாக்குமூலமளிக்கச் சென்றார் மஹிந்த

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று (29) முன்னிலையானார்.
  ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, சுயாதீன தொலைக்காட்சி சேவையில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்ட போது, நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே, மஹிந்த இன்று சென்றுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►