பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று (29) முன்னிலையானார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, சுயாதீன தொலைக்காட்சி சேவையில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்ட போது, நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே, மஹிந்த இன்று சென்றுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, January 29, 2016
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...

No comments:
Post a Comment
Leave A Reply