பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று (29) முன்னிலையானார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, சுயாதீன தொலைக்காட்சி சேவையில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்ட போது, நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே, மஹிந்த இன்று சென்றுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, January 29, 2016
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மஹிந்த அரசின் அமைச்சரவையில் பல முக்கிய மாற்றங்கள் அடுத்துவரும் ஓரிரு நாட்களில் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று கட்சி வட்டாரங்களை ம...
-
வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் அருகில் ஒட்டப்பட்டிருந்த ஜனாதிபதி அவர்களின் சுவரொட்டிகளுக்கு சாணகம் வீசப்பட்டுள்ளது....
-
கனேமுல்ல பஹல யாகொட பகுதியில் துணி வியாபாரி ஒருவரிடம் கப்பம் கோரி மரண அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே
No comments:
Post a Comment
Leave A Reply