சிம்ஸ் கெம்பஸ் தனது மாணவர்களின் கல்விசாரா திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களின் திறனை வெளிக்காட்ட களமமைத்து வரும் நிறுவனத்தின்
பணியின் தொடர்சியாக சாய்ந்தமருது கிளை ஏற்பாடு செய்திருக்கும் 2015 ம் ஆண்டின் விளையாட்டு விழா எதிர்வரும் 2015 மார்ச் 05ம் திகதி நாளை வெளிவோரியன் கிராமத்தில் அமைந்திருக்கும் அஷ்ரஃப் ஐக்கிய விளையாட்டு முன்றலில் இடம் பெற உள்ளது.
இவ்விழாவில் சிம்ஸ் கெம்பஸ் நிர்வாகிகளும்,விரிவுரையாளர்களும்,மற்றும் பல முக்கியஸ்தர்களும் அதிதிகளாக கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
செய்தி - கலைமகன்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, March 4, 2015
சிம்ஸ் கெம்பஸ்; சாய்ந்தமருது கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு விழா மார்ச் 05 இல்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை இன்று நடாத்தியது.
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
-
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியில் இக்பால் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரி...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...

No comments:
Post a Comment
Leave A Reply