மைத்திரிபால சிறிசேன சிறுவயது முதல் மார்க்ஸியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.
இவர் ஐ. சண்முகதாஸன் தலைமையிலான இலங்கை கமியூனிஸ்ட் கட்சியிலேயே முதன்முதல் அரசியலில் ஈடுபட்டார்.
தலைவர் சண்முகதாஸனுக்கு நெருக்கமான தோழர்களில் ஒருவராக காணப்பட்டார்.
இவரின் பாரம்பரிய இல்லத்தில் இன்றும் கால்மார்க்ஸ், லெனின், மாவோஓ போன்ற தலைவர்களின் புகைப்படங்களை காணமுடிகின்றது.
மார்க்ஸிய ஈடுபாடும், தலைவர் சண்முகதாஸனுடனான தொடர்பும் இருந்ததால் ஜெயந்தியை காதல் திருமணம் முடிப்பதற்கு ஏதுவாக இருந்தன.
ஜெயந்தி புஷ்பகுமாரி பொலநறுவை ராஜகீய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்துள்ளார்.
இதன்பின்னர் ஏற்பட்ட காதலினால் மைத்திரியும் ஜெயந்தியும் கரம்பித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, February 15, 2015
ஜனாதிபதி மைத்திரியின் மனைவி ஒரு யாழ்ப்பாணத்து தமிழ்ப் பெண்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
முல்லைத்தீவு சாளை கடற்பரப்பில் விமான படைக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் விமானம் ஒன்றின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
“அமெரிக்க இலக்குகளின் மீது தாக்குதல் நடத்தியது நிஜமாகவே பின்லேடன்தானா?” இப்படியொரு சந்தேகத்தை யார் கிளப்பியிருந்தால், அது அதிர வைக்கும்? ...
No comments:
Post a Comment
Leave A Reply