மைத்திரிபால சிறிசேன சிறுவயது முதல் மார்க்ஸியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.
இவர் ஐ. சண்முகதாஸன் தலைமையிலான இலங்கை கமியூனிஸ்ட் கட்சியிலேயே முதன்முதல் அரசியலில் ஈடுபட்டார்.
தலைவர் சண்முகதாஸனுக்கு நெருக்கமான தோழர்களில் ஒருவராக காணப்பட்டார்.
இவரின் பாரம்பரிய இல்லத்தில் இன்றும் கால்மார்க்ஸ், லெனின், மாவோஓ போன்ற தலைவர்களின் புகைப்படங்களை காணமுடிகின்றது.
மார்க்ஸிய ஈடுபாடும், தலைவர் சண்முகதாஸனுடனான தொடர்பும் இருந்ததால் ஜெயந்தியை காதல் திருமணம் முடிப்பதற்கு ஏதுவாக இருந்தன.
ஜெயந்தி புஷ்பகுமாரி பொலநறுவை ராஜகீய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்துள்ளார்.
இதன்பின்னர் ஏற்பட்ட காதலினால் மைத்திரியும் ஜெயந்தியும் கரம்பித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply