நாடுதழுவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்ரியின் பேனர்களையும் கட்டவுட்களையும் அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் காட்சிப்படுத்தபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கட்டவுட் மற்றும் பேனர்களை உடன் அகற்றுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவுறுத்தலில் நாடுதழுவிய ரீதியில் காட்சிப்படுத்தபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கட்டவுட் மற்றும் பேனர்களை உடன் அகற்றுமாறும் வரும் காலங்களில் ஜனாதிபதியின் கட்டவுட் பேனர்களை காட்சிப்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, January 16, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னி...

No comments:
Post a Comment
Leave A Reply