நாடுதழுவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்ரியின் பேனர்களையும் கட்டவுட்களையும் அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் காட்சிப்படுத்தபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கட்டவுட் மற்றும் பேனர்களை உடன் அகற்றுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவுறுத்தலில் நாடுதழுவிய ரீதியில் காட்சிப்படுத்தபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கட்டவுட் மற்றும் பேனர்களை உடன் அகற்றுமாறும் வரும் காலங்களில் ஜனாதிபதியின் கட்டவுட் பேனர்களை காட்சிப்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, January 16, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
சர்வதேச குற்றம் என்பதால் மலேசிய விமானம் விழுந்து நொறுங்கி கிடக்கும் இடத்தில் உள்ள தடயங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அழித்து வருகின்றனர...
-
கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் இன்று அதிகாலை 3.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply