எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, January 12, 2015
கிழக்கில் மீண்டும் மாபெரும் உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி!
SAMS LANKA HOLDINGS (PVT) LTD நிறுவனத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன்
சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் எதிர்வரும் 2014.01.17ம் மற்றும் 18ம் திகதிகளில் காலை 8.30மணிமுதல் மாலை 7.30மணிவரை இடம்பெற உள்ளது.
கடந்த வருடம் வெற்றிகரமாக SAMS LANKA HOLDINGS (PVT) LTD ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற EXPO-14 இன் இரண்டாவது வருடமாகவும் இந்த கண்காட்சி இடம்பெற உள்ளது.
இந்த தொழில் வழிகாட்டால் மற்றும் உயர் கல்வி கண்காட்சியில் சர்வதேச பல்கலைக்கழங்களும் நமது நாட்டில் பிரபல உயர்கல்வி நிறுவனங்களும் கலந்து கொண்டு புலமைப்பரிசில்களை வழங்க உள்ளது குறிப்பிட்ட தக்க ஒன்றாகும். “கிழக்கு மாகாண அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்ட மாணவர்கள், உயர் கல்வியை தொடரவிருப்போர் மற்றும் தொழில்வாய்ப்பினை எதிர்பார்ப்போருக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக்கும் .
கடந்த முறை இடம்பெற்ற போது லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகழித்து அதிகமான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிட்ட தக்க ஒன்றாகும்.
இந்த கண்காட்சியின் அனுமதி இலவசமே. மேலாதிக தொடர்புகளுக்கு 0773590505ஐ அழைக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
2016 ஆம் ஆண்டு கல்வியியற் கல்லூரிகளில் கற்கையை நிறைவு செய்து வௌி மாகாணங்களில் நியமனம் பெற்ற கிழக்கு மாகாணத்தின் அனைத்து ஆசிரியர்களையும் எத...
-
கி ழக்கு மாகாண சபையில் வரும் 20 ஆம் திகதி ஆட்சி மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் பிரிவு இரண்டு வலயங்களாக பிரிக்கப்பட்டு மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக கல்முனை பிராந்திய பிரதம மின் பொறி...
No comments:
Post a Comment
Leave A Reply