அதே பாணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்றும் ‘தன்னுடைய தமிழில்’
உரையாற்றிய போது பல்வேறு அர்த்தப் பிழைகளோடு சொற்கள் வெளிப்பட்டன.
இதனைக்கேட்டு அரச அதிகாரிகளும் பொதுமக்களும் ‘கொல்’லென்று விழுந்து விழுந்து சிரித்தனர்.
இதனால் ஜனாதிபதி நிலை தர்ம சங்கடமாகிப்போனது.
உடனே மஹிந்தவின் மானம் காக்க புறப்பட்டார் அமைச்சர் டக்ளஸ்.
அவர் சரியான சொற்களை மந்திரம் ஓதுவது போல ஜனாதிபதியின் காதில் குசுகுசுக்க அதை அப்படியே ஒப்புவித்தார் ஜனாதிபதி.
பின்னர் “நான் இன்னமும் தமிழில் பாலர் வகுப்புத்தான். விரைவில் நன்றாக
தமிழில் தேர்ச்சி பெற்று விட்டு உங்கள் முன் விளாசித்தள்ள போகிறேன்
பாருங்கள்” என்று சவாலாகக் கூறி கூறி உரையை நிறைவுசெய்தார் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ச.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, October 13, 2014
ஜனாதிபதிக்கு கிளிநொச்சியில் தமிழ் படிப்பித்த டக்ளஸ்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 23 பே...
-
தற்போது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற நிலையில் பாக்தாத் நோக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வேகம் சற்று கு...
-
செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவரும் காமராஜ் பல்கலைக்கழகத்தின் கல்முனைக்கிளைக்கான இணைப்பாளருமான றினோஸ் ஹனீபா தனது அறிக்கையில் குறிப்...

No comments:
Post a Comment
Leave A Reply