ஜேர்மனியில் நேற்று ஆரம்பமான உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது மாநாடு கோலாகலமாக நடைபெற்ற வருகின்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழர்கள் வாழ்கின்ற இடங்களிலெல்லாம் தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக
உலகத்தமிழ் பாண்பாட்டு இயக்கத்தினர் இதய தாகத்தோடு, உணர்வுகளோடும் கொள்கை,
இலட்சியப் பற்றோடும் இயங்கி வருவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என
தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழை வாழ வைக்க வேண்டுமென்று இந்த மாநாட்டை நடத்தும்
உலகத்தமிழ் பாண்பாட்டு இயக்கத்தினருக்கு தனது வாழ்த்துக்களையும்
பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
பண்பாடு என்பது எமது வாழ்வின் உயர்ந்த ஒழுக்கத்தைப் பற்றியே கூறுகிறது.
தமிழ் மொழியை நாங்கள் பேசாவிட்டால், அதனைக் கையாளாவிட்டால், அதில்
வாழ்வும் வளமும் பெறாது விட்டால் தமிழர்களாக இருக்க மாட்டோம் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவரும் காமராஜ் பல்கலைக்கழகத்தின் கல்முனைக்கிளைக்கான இணைப்பாளருமான றினோஸ் ஹனீபா தனது அறிக்கையில் குறிப்...
-
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 23 பே...
-
நாம் வாழ்வில் நடந்த இனிய நிகழ்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அருமையான தளம் பேஸ்புக். ஆனால் பொதுவாக பேஸ்புக்கில் ஒரு போட்ட...

No comments:
Post a Comment
Leave A Reply