எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, October 10, 2014
மீன்பிடி சட்டதிட்டங்கள் தொடர்பில் மீனவர்களுக்கு தெளிவூட்டல்
சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும்போது கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள் குறித்து மீனவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவிக்கின்றார்.
இலங்கை மீனவர்கள் கடைப்பிடிக்க வேண்டி சட்டதிட்டங்கள் அடங்கிய ஆலோசனை கையேடு ஐரோப்பிய ஒன்றியத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
அதன் பிரகாரம் சட்டதிட்டங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், அவ்வாறில்லாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் கூறினார்.
இதற்கமைய நாட்டிலுள்ள சகல மீனவர் சங்கங்களுக்கும் இதுகுறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவரும் காமராஜ் பல்கலைக்கழகத்தின் கல்முனைக்கிளைக்கான இணைப்பாளருமான றினோஸ் ஹனீபா தனது அறிக்கையில் குறிப்...
-
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 23 பே...
-
நாம் வாழ்வில் நடந்த இனிய நிகழ்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அருமையான தளம் பேஸ்புக். ஆனால் பொதுவாக பேஸ்புக்கில் ஒரு போட்ட...

No comments:
Post a Comment
Leave A Reply