மதுபானம் மற்றும் சிகரட்டிற்காக அறவிடப்படும் வரிகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய கடந்த 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வரிக்கட்டணங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி மதுசாரத்தின் விலை 23 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு லீற்றர் மதுசாரத்திற்கான புதிய வரி 90 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதேவேளை உள்நாட்டில் தயாரிக்கப்படும் செறிவு மிக்க வெளிநாட்டுச் சாராயத்தில் ஒரு லீற்றருக்கு அறவிடப்படுகின்ற வரி 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, 05 வீதத்தால் செறிவு குறைந்த பியர் லீற்றர் ஒன்றுக்கு அறவிடப்படும் வரி 10 ரூபாவாலும், 05 சதவீதத்திற்கு மேற்பட்ட செறிவைக் கொண்ட ஒரு லீற்றர் பியருக்கான வரி 15 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, October 13, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 23 பே...
-
தற்போது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற நிலையில் பாக்தாத் நோக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வேகம் சற்று கு...
-
செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவரும் காமராஜ் பல்கலைக்கழகத்தின் கல்முனைக்கிளைக்கான இணைப்பாளருமான றினோஸ் ஹனீபா தனது அறிக்கையில் குறிப்...

No comments:
Post a Comment
Leave A Reply