இந்தியா மீண்டும் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாறும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
சி.என்.என். தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்தார்.
சீனாவை விட சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் காணப்படுவதாகவும் மோடி குறிப்பிட்டார்.
இந்தியாவின்
1.25 பில்லியன் மக்கள் தொகையில் தொழில்புரிவோரின் திறமைகளை முறையாக
பயன்படுத்தினால் இது நிச்சயம் சாத்தியமாகும் என்று இவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவும் சீனாவும் ஒரே நேரத்தில் வளர்ச்சியடைய பேவதை உலகம் இனி பார்த்துக் கொள்ளலாம் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...

No comments:
Post a Comment
Leave A Reply