
1996 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை பதிவுசெய்ய முடியும் என ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீப மஹானாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.
அரச மற்றும் தனியார் பஸ்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply