ஜா-எல பகுதியில் 14 வயது மாணவன் காணாமற் போயுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த
சிறுவனின் பெற்றோர்களால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கந்தானை பகுதியை சேர்ந்த 14 வயது மாணவனே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply