இந்த முறை கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக 2 லட்சத்து 96 ஆயிரத்து
313 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சைகள், நாடளாவிய ரீதியாகவுள்ள 2 ஆயிரத்து 120 மத்திய நிலையங்களில் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த
பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும்
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார
சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, August 1, 2014
உயர்தர பரீட்சை; 2 லட்சத்து 96 ஆயிரத்து 313 பரீட்சார்த்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
இலங்கையில் அதிகளவு பேசப்படம் விடயம் பட்டதாரிகளின் வேலையற்ற பிரச்சினை தொடர்பானதாகும்.
-
பரிசுத்த பாப்பரசர் சற்று நேரத்துக்கு முன்னர் கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
-
எதிர்வரும் 100 நாட்களுக்குள் இலங்கையின் மாபெரும் வீடமைப்பு திட்டமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாக வீடமைப்பு மற்றும் சமூர்தி அமைச்சர் சஜித் பிர...
No comments:
Post a Comment
Leave A Reply