வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹராவின் முதலாவது கும்பல் பெரஹரா இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதனை தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பமாகவுள்ள இந்த கும்பல் பெரஹரா எதிர்வரும் ஐந்தாம் திகதி இடம் பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் பிரதான வீதிகள் ஊடாக இந்த கும்பல் பெரஹரா வீதி வலம் வரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை,
கும்பல் பெரஹரா காரணமாக விஷேட போக்குவரத்து ஒழுங்குகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி
காவற்துறை மா எச்.என்.பீ அம்பன்வல தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
2016 ஆம் ஆண்டு கல்வியியற் கல்லூரிகளில் கற்கையை நிறைவு செய்து வௌி மாகாணங்களில் நியமனம் பெற்ற கிழக்கு மாகாணத்தின் அனைத்து ஆசிரியர்களையும் எத...
-
கி ழக்கு மாகாண சபையில் வரும் 20 ஆம் திகதி ஆட்சி மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் பிரிவு இரண்டு வலயங்களாக பிரிக்கப்பட்டு மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக கல்முனை பிராந்திய பிரதம மின் பொறி...
No comments:
Post a Comment
Leave A Reply