blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, August 1, 2014

கும்பல் பெரஹரா இன்று ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹராவின் முதலாவது கும்பல் பெரஹரா இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதனை தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகவுள்ள இந்த கும்பல் பெரஹரா எதிர்வரும் ஐந்தாம் திகதி இடம் பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் பிரதான வீதிகள் ஊடாக இந்த கும்பல் பெரஹரா வீதி வலம் வரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கும்பல் பெரஹரா காரணமாக விஷேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா எச்.என்.பீ அம்பன்வல தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►