2011/2013 கல்வி ஆண்டுக்கான டிப்ளோமாதாரிகள் 2,808 பேருக்கு நேற்று ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் காணப்படும் பாடசாலைகளுக்கு விஞ்ஞானம், கணிதம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாடெங்கிலும் உள்ள தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண மட்டத்தில் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, July 8, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 23 பே...
-
செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவரும் காமராஜ் பல்கலைக்கழகத்தின் கல்முனைக்கிளைக்கான இணைப்பாளருமான றினோஸ் ஹனீபா தனது அறிக்கையில் குறிப்...
-
கத்தி திரைப்படம் தீபாவளிக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு வெளியிட்டது.

No comments:
Post a Comment
Leave A Reply