2011/2013 கல்வி ஆண்டுக்கான டிப்ளோமாதாரிகள் 2,808 பேருக்கு நேற்று ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் காணப்படும் பாடசாலைகளுக்கு விஞ்ஞானம், கணிதம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாடெங்கிலும் உள்ள தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண மட்டத்தில் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, July 8, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பிரேசில் அணியின் முன்னணி வீரரான நெய்மர் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதற்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள கேரளா செல்லவிருக்கிறார்.
-
இந்திய பிரதமர் நநேந்திர மோடிக்கு நெருக்கமான நண்பராக கருதப்படும் அமித் ஷா பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
எனது தாயார் எந்தவொரு ஊழல் மோசடிகளிலும் ஈடுபடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
-
இம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை அனுமதிப் அட்டை கிடைக்கப்பெறாத பரீட்சாத்திகள் உடனடியாக அழைக்குமாறு பரீட்சைகள் ஆணை...

No comments:
Post a Comment
Leave A Reply